எதற்கு வருத்தம்?
ஏன் கவலை?
அவர்
வருகிறார்..
அவலம் எதற்கு?
கண்ணீர்
எதற்கு?
அவர்
வருகையில்..
மண்டியிட்டு
தொழுங்கள்!
மடைதிறந்து
கொட்டுவார்.
ஜெபம் செய்து
அழுதால்,
சகலமும்
தருவிப்பார்.
வறுமைதனை நீக்க
கட்டாயம்
வருவார்...
சீக்கிரமாய் வருவார்...
வருவார்..!வருவார்...!
அப்படியாயின்
இதுவரை
அவர்
இல்லாமல்
இருந்தாரா?
No comments:
Post a Comment