பகுத்தறிவு என்பது ப்ளேடால் பென்சில் சீவுவது போல...... நம் திறமையும் அறிவும் இணைந்து செயல்பட்டு நோக்கம் கூர்மையாகும். முனை உடைந்தாலும் தவறு நமதென்று உறுதியாகும்.
ஆன்மீகம் என்பது ஷார்ப்பனர் கொண்டு பென்சில் சீவுவது போல..... பென்சில் கூர்படுமா, முனை உடைபடுமா என்று யூகிக்கக் கூட முடியாது.உடைந்தாலும் சுலபமாய் ஷார்ப்பனரை குறை கூறி விடலாம்.
ஆன்மீகம் என்பது ஷார்ப்பனர் கொண்டு பென்சில் சீவுவது போல..... பென்சில் கூர்படுமா, முனை உடைபடுமா என்று யூகிக்கக் கூட முடியாது.உடைந்தாலும் சுலபமாய் ஷார்ப்பனரை குறை கூறி விடலாம்.
No comments:
Post a Comment