அகம்புறம்
உடைந்த வாளேனும் ஒரு வாள் கொடுங்கள்
Tuesday, 22 October 2013
சாதி பீதி
ஆளுக்கொரு சாதியென்று
சாதிக்கொரு
வீதி
யென்று
வீ
தியெல்லாம் பெரும் பீதியாகி
வியாதி
யாகி போனது
-
நம்
மிச்சம்
மீ
தி.
பேதியாய் போனது
சமூக நீதி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment